chennai கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட சாராட்சியர் நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 செங்கல் சூளையில் கொத்தடிமைத் தொழிலா ளர்களாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.